Wednesday, February 8, 2012

காதல்

தெரிந்தது போலவே
நோக்கினாள்
புன்னைத்தாள்
சட்டென சென்று
பட்டென கேட்டேன்
பாவை நீ யாரென

பண்பாக பேசினாள்
பணிவாக சொன்னாள்
உயர்ந்து பார்த்தேன்
நல்லவனாய்
கண்டேன் உன்னை
என்றுரைத்தால்

நாடி நாளங்களில்
ஓடுகின்ற
இரத்தமும்
உறைந்து போனது
இவள் சொல் கேட்டு

பார்ப்பவருக்கெல்லாம்
பயங்கரமாய்
இருந்த நான்
உன் கண்ணுக்கு
பண்பாலனாய்
விளங்கியது
யார் செய்த
அருளோ
ஆடியே போனேன்

கண்கள் பேசுவதை
கண்களாலே உணர்ந்தேன்
ஆனால்
வாய்கள் ஏனோ
மெளனித்து போனது

கல்லாய் இருந்த
என்னிதயத்தில்
எறும்பு ஊறுவது
போல
உணர்ந்தேன்

இதய துடிப்பிலும்
வித்தியாசம் கண்டோம்
இதயங்கள்
மாறியிருப்பதை
பின் விளங்கிகொண்டோம்

புது இதயமே
புத்துனர்வாய்
இருக்கிறது – அதனாலேயே
இந்த புது
உறவும் பூக்கிறது
என
மகிழ்ச்சி கொண்டோம்

இனம்புரியாத
உறவொன்று
உருவானதாய்
உணர்கின்றோம்- அதை
உரைப்பதட்கோ
வழியின்றி உருகுகின்றோம்

கண்களால் சொல்லிக்கொண்ட
நம் காதலை
வாய் திறந்து சொல்லி
முறைப்படி கைபிடிக்க
முறையாகவே
முயல்கின்றேன்

NOTE :எனது கவிதையில் சீரழிந்த இந்த காதலர் தினத்தை ஆதரிப்பதாக இருந்ததை எனது நண்பர்கள் பலர் சுட்டிக்கட்டியதன் பின் அந்த கவிதையில் சில மாற்றங்களை செய்துள்ளேன் அத்துடன் சுட்டிக்காட்டிய அனைவருக்கும் நன்றியையும் அத்தவருக்காக உங்கள் அனைவரிடம் மன்னிப்பையும் வேண்டி நிற்கின்றேன்

3 comments:

asljhk said...

காதலர் தினமா?.. அல்லது கழிசறை தினமா?. வீடியோ
http://vimeo.com/20745002

Anonymous said...

இனம்புரியாத
உறவொன்று
உருவானதாய்
உணர்கின்றோம்- அதை
உரைப்பதட்கோ
வழியின்றி உருகுகின்றோம்

கண்களால் சொல்லிக்கொண்ட

நம் காதலை

வாய் திறந்து சொல்லி

முறைப்படி கைபிடிக்க

முறையாகவே

முயல்கின்றேன்


Alagana warigal,,,atputhamana katpanai

Anonymous said...

இனம்புரியாத
உறவொன்று
உருவானதாய்
உணர்கின்றோம்- அதை
உரைப்பதட்கோ
வழியின்றி உருகுகின்றோம்

கண்களால் சொல்லிக்கொண்ட

நம் காதலை

வாய் திறந்து சொல்லி

முறைப்படி கைபிடிக்க

முறையாகவே

முயல்கின்றேன்

Alagana warigal...atputhamana katpanai valthukal