கவனிப்பார் இல்லாத சியரத்தில் கைவைத்து
கண்ணியமாக வாழ்ந்த இரு சமுகத்தில்
களங்கத்தை ஏற்படுத்தி
மகத்தான ஹீரோவாக மாற நினைத்த
மானக்கேட்டவனே.....
நீ நினைத்தது ஒன்றும் நட்டக்காது
நிம்மதி இழந்து இப்பூமி செழிக்காது
வரலாறு தெரியாது நீ துடிக்காதே
வஞ்சகத்தொடு அதை மறைக்க நினைக்காதே
புத்த தர்மம் தெரியாத பேக்கு
உன்னால் அந்த தர்மத்துக்கே இழுக்கு
புரியாமல் உன்னோடு சேர்ந்தவர்கள் வெறும் மக்கு
இதனை எல்லோருக்கும் புரியவைக்க வேண்டும் நல்ல பிக்கு
வெறி பிடித்தவர்கள் மனது நெகிழ
இறைவேதப்படி வாழ்க்கை மலர
இணைவைப்பு இன்றியே தொடர
சந்தோசமாய் அனைவரும் மகிழ
நாடு நன்றாய் முன்னோக்கி வளர
கையேந்தி நிற்போம் நம் நபி வழில
No comments:
Post a Comment