பெற்றெடுத்த
குழந்தையை
வளர்த்தெடுக்க
பாடுபடும்
மகனே
அடி மகளே
உன்னையும்
ஆளாக்க இத்தாய்
எப்பாடுபட்டாள்
என்பதையும்
எண்ணிப்பார்
பண்புதனையும்
பணிவுதனையும்
அன்புதனையும்
ஆளாக
அறிவுதனையும்
ஊட்டிவர்த்து
உனக்காகவே
உழைத்த
இப்பெற்றோரையும்
சற்று திரும்பிப்பார்
பெண்ணே
தலைக்கனம்
பிடித்தவளாய்
தரையினில்
நீ வாழாதே
தரமான
உன் பெற்றோரையும்
தகுதிமிக்க
உன் கணவனையும்
தரம்குரைவாய்
நினைக்க
வழிவகுக்கதே
நல்ல
குனமுடையவலாய்
உன்னைக்கானா
சமுகம்
கைநீட்டும்
உன் அன்னைக்கு
கைப்பிடித்தபின்
அது
கைமாரிவிடும்
உன் கணவனுக்கு
பெற்றோரையும்
உற்றோரையும்
உணர்த்து
அப்பெரியோர்களை
மதித்து நட
உன்
பிள்ளைகளும் உருப்படியாய்
உருவாகும்
சான்ரோறாய்
போற்றும்
சமுகத்தில்
நிலைகொள்ளும்
No comments:
Post a Comment