Saturday, October 20, 2012

மகனே அடி மகளே


பெற்றெடுத்த குழந்தையை
பொக்கிசமாய் பார்புகற்ற 
வளர்த்தெடுக்க
பாடுபடும் மகனே
அடி மகளே
உன்னையும் ஆளாக்க இத்தாய்
எப்பாடுபட்டாள் என்பதையும்
எண்ணிப்பார்

பண்புதனையும்
பணிவுதனையும்
அன்புதனையும் ஆளாக
அறிவுதனையும் ஊட்டிவர்த்து
உனக்காகவே உழைத்த
இப்பெற்றோரையும் சற்று திரும்பிப்பார்

பெண்ணே
தலைக்கனம் பிடித்தவளாய்
தரையினில் நீ வாழாதே
தரமான உன் பெற்றோரையும்
தகுதிமிக்க உன் கணவனையும்
தரம்குரைவாய் நினைக்க
வழிவகுக்கதே

நல்ல குனமுடையவலாய்
உன்னைக்கானா சமுகம்
கைநீட்டும் உன் அன்னைக்கு
கைப்பிடித்தபின் அது
கைமாரிவிடும் உன் கணவனுக்கு

பெற்றோரையும் உற்றோரையும்
உணர்த்து
அப்பெரியோர்களை மதித்து நட
உன் பிள்ளைகளும் உருப்படியாய்
உருவாகும்
சான்ரோறாய்
போற்றும் சமுகத்தில்
நிலைகொள்ளும்

No comments: