![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgCYgy2Nx_DWeeNwzCcC2ALpII9t9iqMWvJ4RlTvB0B6ADTINE__ojTGTpnPDJtHREo2VpZkC-3zqwaMXWYyclY-na_vjuIZUbErLikAEdglfQHOYju-o47h3YP-p0k5o0hL1stIgB9JcE/s1600/imagesghg.jpg)
குரல்தணும் கேளாமல்
குறுகிப்போன உன் உள்ளத்தால்
குழம்பி போய் விட்டாய்
தத்தையாக தான் இருப்பாளோ
இல்லை உன்னை தடம்புரள வைக்கும்
வித்தைதனை தான் காட்டுராளோ
இல்லை உன்னை நையாடும்
நயனஞ்சகனாக இருப்பானோ
சூனியப்பேச்சிலே சுருங்கி விடாதே
சுற்றுச்சூழலையும் மறந்துவிடாதே
சுருங்கிப்போன உலகினிலே
விரிந்து போனது இந்த வலையமைப்பு
அதனாலே உருவாகியுள்ளது
பல பொய் கணக்கமைப்பு
அதிலே நீயோ அழிந்து விடாதே தம்பி
இருந்தும்
உண்மையான காதல் மட்டும் மலரட்டும்
அது உன் திருமணத்தின் பின் தொடரட்டும்
வாழ்க வழமுடன்
குறிப்பு :- எனது நண்பனின் ஒருவனின் முகம் காணாத காதல் கவிதைக்கு எழுதிய பதில் கவிதை
1 comment:
அருமை.........
Post a Comment