பத்தாண்டு கழிந்து உன்
பசுமையான நினைவுகளை
நிழலாட செயத்தகு
பணிவாக சொல்லிவிடு நன்றி
உன் காதலுக்கு
அது புனிதமானது என்பதால்
நகர்ந்து செல்லுகையில்
நலினமாய் திரும்பி பார்த்து
கண்ணால் பேசிவிட்டு சென்றாயே
பாவம் அந்த பாவை மனசு
கணவன் முன் காதலன்
கவலையுடன் சிரித்துகொண்டு
கலங்கி நின்ற அவளை எண்ணி
கண்ணீர்வடிக்கும் உன்னை
பார்த்துவிடாமல் பார்த்துகொள்
உன் மனைவி
பசுமையான நினைவுகளை
நிழலாட செயத்தகு
பணிவாக சொல்லிவிடு நன்றி
உன் காதலுக்கு
அது புனிதமானது என்பதால்
நகர்ந்து செல்லுகையில்
நலினமாய் திரும்பி பார்த்து
கண்ணால் பேசிவிட்டு சென்றாயே
பாவம் அந்த பாவை மனசு
கணவன் முன் காதலன்
கவலையுடன் சிரித்துகொண்டு
கலங்கி நின்ற அவளை எண்ணி
கண்ணீர்வடிக்கும் உன்னை
பார்த்துவிடாமல் பார்த்துகொள்
உன் மனைவி
No comments:
Post a Comment