Saturday, August 20, 2011

கணவனுடன் காதலி

பத்தாண்டு கழிந்து உன்
பசுமையான நினைவுகளை
நிழலாட செயத்தகு
பணிவாக சொல்லிவிடு நன்றி
உன் காதலுக்கு
அது புனிதமானது என்பதால்

நகர்ந்து செல்லுகையில்
நலினமாய் திரும்பி பார்த்து
கண்ணால் பேசிவிட்டு சென்றாயே
பாவம் அந்த பாவை மனசு

கணவன் முன் காதலன்
கவலையுடன் சிரித்துகொண்டு
கலங்கி நின்ற அவளை எண்ணி
கண்ணீர்வடிக்கும் உன்னை
பார்த்துவிடாமல் பார்த்துகொள்
உன் மனைவி

No comments: