ஆர்வம் .......ஆய்வுகள் .............வேட்கை ............விவாதம்...........
இவைகளுடன் பலரும்
நன்மையை கொள்ளையடிக்க
திரண்டு வந்தனர் ரமழானில்
ரமழான் சென்றுவிட்டது
ஆனால்
பிறை........
தராவிஹ்......
குனூத் ................
லைலாதுல்கதிர் ...........
பெருநாள் தொழுகை .............
இவைகளின் குழப்பம்
இன்னும் திறவில்லை
அனைவரும் மறந்து விடுவார்கள்
அடுத்த ரமலான் வரை
இவைகளுடன் பலரும்
நன்மையை கொள்ளையடிக்க
திரண்டு வந்தனர் ரமழானில்
ரமழான் சென்றுவிட்டது
ஆனால்
பிறை........
தராவிஹ்......
குனூத் ................
லைலாதுல்கதிர் ...........
பெருநாள் தொழுகை .............
இவைகளின் குழப்பம்
இன்னும் திறவில்லை
அனைவரும் மறந்து விடுவார்கள்
அடுத்த ரமலான் வரை
No comments:
Post a Comment