Sunday, October 17, 2010

அந்தரே ......N……. சுயநலம்




சில
நாசகார சக்திகளின்
நசச்செயளுக்கு
நம்மில் பல படித்த
“பாமரர்களும் “
பலியாகி உள்ளனர்.

ஏதேதோ சொல்லி
முறுக்கேறும் நரம்புகளையும்
கொதிக்கின்ற இரத்தத்தையும்
நெருப்பு முட்டி
குழிர் காய்கிறது
இந்த அந்தரே ......

எதோ புரட்ச்சி செய்யும் எண்ணத்துடன்
வீதியில் இறங்கி
வீனாய் போகும் இவர்களுக்கு
விளங்குவதில்லை
நாம் தான்
சுத்த சுயநலவாதி என்று .........

காசு படைத்தவன்
கடல் கடந்து படிக்க செல்கிறான்
நமது காசை
வெளிநாட்டு கடலில் கரைக்கிறான்
கவலையில்லை
இவைகளுக்கு

காசு படைத்தவனை
வெளிநாடு செல்ல விடாதே
நம்நாட்டிலும் அதுபோன்று பல்கலைகழகம்
அமைத்து கொடு
என குரல் கொடுத்தால்
அது பொதுநலம்

இல்லை இல்லை
அனைவரும் படித்தால்
அண்ணனுக்கு இல்லை மரியாதை
படிப்புக்கு இல்லை மதிப்பு
என்பதில் தான் உள்ளது
இவர்களின் சுயநலம்

சிஷ்ய மர்தனய்ட ஏறகிவா என்று
2 % உள்ள நிங்களே கொதிதேளுகிரிர்களே
அந்த பல்கலைகழகம் கிடைக்காத
98 % மாணவர்களுக்காக என்ன செய்திர்கள்
அவர்களும் AL சித்தியடைந்த
சிஷ்யர்கள் தான்
இது தான் சுயநலம்

எல்லாரும் படித்தால்
எல்லாரும் பட்டம் பெற்றால்
எங்களுக்கு JOB கஷ்டமாகும்
என்பதற்காக எமது சமூகத்திற்கே
படிப்பறிவு தேவை இல்லை என்பதில்
புரிகிறதா இங்கு சுயநலம்