முன்பு
ரமழான் வந்தால்
மகிழ்ச்சி .............
இப்பொழுதும் மகிழ்ச்சி
இல்லாமல் இல்லை
அதையும் விஞ்சி
நிற்கின்றது
பயம்
இயக்க வெறி பிடித்த
காடையர்களின்
வெறித்தனம்
அரங்கேறுவதால் ..............
ரமழான் வந்தால்
மகிழ்ச்சி .............
இப்பொழுதும் மகிழ்ச்சி
இல்லாமல் இல்லை
அதையும் விஞ்சி
நிற்கின்றது
பயம்
இயக்க வெறி பிடித்த
காடையர்களின்
வெறித்தனம்
அரங்கேறுவதால் ..............