Sunday, July 18, 2010

இயக்க வெறி

முன்பு
ரமழான் வந்தால்
மகிழ்ச்சி .............
இப்பொழுதும் மகிழ்ச்சி
இல்லாமல் இல்லை
அதையும் விஞ்சி
நிற்கின்றது 
பயம்
இயக்க வெறி பிடித்த
காடையர்களின்
வெறித்தனம்
அரங்கேறுவதால் ..............